Friday, May 9, 2014

இருப்புணர்தல்

நுகரநுகரத்
தீருவதேஇல்லை
இந்தமண்வாசம்!

இவ்வுறவின்
இருப்பையும்
வனப்பையும்

மண்ணையும்
நீரையுந்தவிர
யாருமேஅறிந்திருக்கவில்லை

இங்கு
முதல்முறை
மழைநிகழும்வரை.